பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 26, 2012

கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!!



ராஜீவ் விடுதலைப்புலிகளால் மரணிக்கப்பட்டதற்கு பின்னர் இந்தியாவில் அதிக பலன் அடைந்த கட்சி என சொன்னால் அது "காங்கிரஸ்". மிகப்பெரிய வெற்றியை அந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ல் பெற்றது. அந்த கட்சிக்கு இணையாக அதிக லாபம் அடைந்தது யார் எனில் நிச்சயமாக அதிமுக தான். அதிமுக என்று சொல்வதை விட குறிப்பாக ஜெயலலிதா என்றே சொல்லலாம். அந்த ராஜீவ் மரணத்தால் தான் ஜெயா முதல்வராக முடிந்தது. இல்லாவிடில் நிச்சயம் அதிமுக என்னும் கட்சி இன்று பூண்டற்று போயிருக்கும்.


அதே போல ராஜீவ் மரணத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எனில் கட்சி என பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம். திமுக 1989ல் ஆட்சியை இழந்தது அதே விடுதலைப்புலிகள் பிரச்சனையால் தான். அதே போல விடுதலைப்புலிகள் செய்த இமாலயத்தவறு ராஜீவை தமிழக மண்ணில் மரணிக்க வைத்த சம்பவம். அதனால் திமுகவின் வெற்றி பறிபோனது 1991ல். அப்போது திமுகவினர் சொத்துகள் சூறையாடப்பட்டன. திமுகவினர் அடித்து நொறுக்கப்பட்டனர், திமுகவினர் மீது எல்லா வித வழக்குகளும் பாய்ந்தன. திமுக கட்சியை தடை செய்யலாமா என மத்திய அரசு சோழி உருட்டி பிரசன்னம் பார்க்க ஆரம்பித்தது. அப்போதைய நரசிம்மராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் மத்திய அரசுக்கு மிகுந்த ஆதரவாக எப்படியாவது திமுகவை அழிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்ட ஜெயா அரசு இங்கே மாநிலத்தில் திமுக மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கியது.


 திமுகவை சேர்ந்த பெண் உறுப்பினர், அமைச்சராக பதவி வகித்தவர், சகோதரி திருமதி. சுப்புலெஷ்மி ஜகதீசன் முதலானோர் ஒரு வருட சிறை தண்டனை எல்லாம் பெற்றனர் பொய்வழக்குகளில். அதன் பின்னர் திமுக மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையில் இருந்து விலகி வந்தது. அதற்கு முன்னர் கூட விடுதலைப்புலிகளை திமுக அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும்... இலங்கையில் வசித்த தமிழர்களுக்காக அவர்கள் நலனுக்காக தமிழீழம் அமைய குரல் கொடுக்க ஜனநாயக பாதையில் சமர் செய்த ஈழத்தந்தை செல்வா அவர்கள் மறைவினாலோ , அமிர்ந்தலிங்கம் போன்றவர்கள் அப்போது செயலற்று போனதாலோ(விடுதலைப்புலிகளால்), திமுக நேரிடையாக ஆதரவு தெரிவித்த சீறி சபாரத்தினம் (TELO) போன்ற குழுக்கள் விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டதலோ திமுக விடுதலைப்புலிகள் இயக்கத்தை அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும் தனித்தமிழீழம் கிடைக்க அந்த விடுதலைப்புலிகள் என்னும் ஒரே இயக்கம் மட்டுமே இருந்த காரணத்தால் ஒத்துக்கொள்ள நேர்ந்தது எனினும், அந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆலோசனை சொன்ன உத்தமர்கள் இங்கே தமிழகத்தில் தங்கள் அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டி செய்த துர்போதனைகளால் அவர்களுக்கும் அதாவது விடுதலைப்புலிகளுக்கும் திமுக மீது அத்தனை ஈர்ப்பு இல்லாமலே போனது.


 ஆனாலும் ராஜீவ் மரணத்தின் பின்னர் திமுக பட்ட சிரமங்கள், திமுக தொண்டர்கள் சந்தித்த துயரங்கள் எல்லாம் சீர்தூக்கி திமுக சற்றே ஒதுங்கி இருந்தது. அந்த இடைவெளியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழக துர்போதனை கும்பல்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆலோசனை என்கிற பெயரில் மேலும் மேலும் விஷத்தை மட்டுமே ஊட்டினர்.

எந்த அளவுக்கு விஷம் ஊட்டினர் என்றால் 2009 மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது கூட தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை தொடர்பு கொண்டால் ஏதேனும் வழிபிறக்கும் எனக்கூட தெரியாமல் விடுதலைப்புலிகளின் "போலீஸ் நடேசன்" அவர்கள் எதற்கும் உதவாத நெடுமாறன், வைக்கோ ஆகியோரை தான் தொடர்பு கொண்டு காப்பாற்ற கோரினர் என்னும் அளவு தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானம் இருந்தது, அல்லது அந்த அளவு இந்த துர்போதனை கும்பல்கள் "தாங்கள் தான் தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் வித்தகர்கள், ஆபத்பாந்தவர்கள்" என சொல்லி வைத்ததை நம்பியது விடுதலைப்புலிகள் இயக்கம். : : :நெடுமாறனோ, வைக்கோவோ, மற்றும் சின்ன சின்ன சீமான்களோ விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக குரல் கொடுத்தால் அவர்களை "காமடிபீஸ்" ஆக மட்டுமே இலங்கையும் ஒதுக்கி தள்ளியது. இலங்கையின் அந்த அரசியல் அறிவு உண்மை தான் என மே 17, 2009 நிகழ்வு நடத்தி காண்பித்தது. இலங்கை எப்போதுமே நெடுமாறன், வைக்கோ வகையறாக்களை கணக்கில் எடுத்து கொண்டு பதில் கூட கூறவில்லை.


ஆனால் தற்போது கலைஞர் "ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு" என முழங்கியதும் இலங்கையின் கோத்தபய ராஜபக்ஷே கள் குடித்த குரங்குகிற்கு உச்சந்தலையில் தேள் கொட்டியது போல அலறும் நிலை ஏன் என்பதை உலகலாவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத்தமிழர்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர். ராஜீவ் மரணத்தின் பின்னர் அவர்கள் பட்ட அடி எல்லாம் மறந்துவிட்டு களம் இறங்குவர். நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நெருங்கும் சமயம் இது. திமுக ஆதரவு என்பது மத்தியில் ஆள இருக்கும் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த நேரத்தில் கலைஞர் எடுக்கும் நிலைப்பாடுகள் உலகலாவிய ஈழத்தமிழர்களே, உங்களுக்கு மிகவும் முக்கியம்.... .


கலைஞர் எடுத்த நிலைப்பாட்டினால் அலறியது கோத்தபய ராஜபக்ஷே மட்டுமல்ல, இலங்கை அரசு மட்டுமல்ல. ஈழத்தமிழர்களே, நீங்கள் இத்தனை நாள் யாரை ஆபத்பாந்தவனாக நினைத்தீர்களோ, அந்த வைக்கோ, சீமான், நெடுமாறன் ஆகியோர் அலறிக்கொண்டு இருக்கின்றார்கள். "கலைஞரே நீங்கள் தயவு செய்து ஈழம் என பேசாதீர்கள்" என "சிரித்து" கொண்டே சொல்கின்றனர். என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்? உண்மையிலேயே ஈழம் வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பின் என்ன செய்திருக்க வேண்டும்? "அப்பாடா! இப்போதாவது கலைஞர் இப்படி சொன்னாரே, இனி நாமும் அவர் கூட கரம் கோர்ப்போம்" என குதூகலம் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிடில் அப்படி செய்தால் தங்கள் அரசியல் பிழைப்பு இனி வீணாகுமே என நினைத்தால் இத்தனை நாள் ஈழமக்கள் பெயரை சொல்லி பிழைப்பு ஓட்டியமைக்கான நன்றியாக வாயை மூடிக்கொண்டு "ஈழம் கிடைக்க கலைஞர் அவர் வழியில் போராடட்டும், நாங்கள் தனி வழியே போராடுவோம் " என வாயை மூடிக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் சீமான் போன்ற சின்னதுகள் எல்லாம் "கலைஞரை போராடாதே, வாயை மூடு "என சொன்னால் என்ன அர்த்தம்? சரி! போகட்டும், சீமான் அப்படி சொல்லலாம். எப்போது தெரியுமா? சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் எல்லாம் போராடி கிட்டத்தட்ட தனி ஈழம் கிடைக்க இலங்கை அரசு ஒத்து கொண்ட நிலையில் அதற்கான வரைமுறைகள் தயாராகும் நிலையில் இருக்கும் போது அப்போது கலைஞர் வந்து இப்படி சொன்னால் சீமான் "கலைஞரே வாயை மூடும். வெண்ணை திரண்டு வரும் போது பங்கு போடுகிறேன் என சொல்லி தாழியை உடைக்காதீர்" என சொல்லலாம். ஆனால் நடப்பது என்ன? இவர்களை எல்லாம் மாபெரும் அரசியல் சக்தியாக நம்பி கெட்ட ஈழமக்கள் இன்று அந்த மண்ணில் போராட கூட நாதியில்லாமல் முள்வேலியில் இருக்கும் போது கலைஞர் "டெஸோ" அமைப்பை மீண்டும் துவங்கி ஒரு ஈழப்போராட்டம் ஆரம்பிக்கும் நிலையில் அவரை "வாயை மூடு" என சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை. இந்திரா அம்மையார் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை பிடித்து இருந்தது. பின்னர் அமைதிப்படை அனுப்பிய காலத்தில் இருந்து இந்தியாவை பிடிக்கவில்லை. உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தேவையான காரணம் இருந்தது. இப்போது நெடுமாறன், வைக்கோ,குஞ்சு குளுவான் சீமான் போன்றவர்களால் உங்களுக்கு தமிழ்நாட்டில் பாதி பேருக்கு மேல் ஆதரவு இல்லாமல் போனது, அதனால் மே 17 நிகழ்வெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அவர்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை உங்களுக்கு என இப்போதாவது புரிந்து இருக்கும். மேலும் அவர்கள் உங்கள் வேதனையை இங்கே தங்கள் அரசியல் லாபத்துக்கான மூலதனமாக பயன்படுத்துவதும் தெரிந்திருக்கும். தேவையில்லாமல் உங்கள் தோள் மீது ஏறிக்கிடக்கும் குப்பையை தட்டிவிட்டு அடுத்த நல்ல நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது. அதல்லாம் இல்லை, துர்போதனைக்காரர்கள் பிடியில் தான் இருப்போம் என இப்போதும் சொல்வீர்களானால் உங்களுக்கு தமிழீழம் கிடைக்க வந்த கடைசி நல்ல வாய்ப்பும் பறி போகும் என்பதை உணருங்கள். தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என சொன்ன கலைஞர், இலங்கைஅரசால் "பயங்கரவாதி கருணாநிதி" என பாராட்டப்பட்ட கலைஞர் நேற்று "டெசோ" அமைப்பு (Tamil Elam Supporters Organization) மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என சொல்லி தமிழீழத்துக்கான அடுத்த விடுதலைப்போரை ஆரம்பித்து வைத்துள்ளார். கலைஞர் என்னும் இந்த புளியங்கொம்பை பற்றிக்கொள்வதும் தட்டிவிடுவதும் உங்கள் கையில் தான் உள்ளது!

129 comments:

  1. அருமையான பதிவு ... நன்றி அபி அப்பா ! கடந்த கால நிகழ்வுகளை நன்றாக கவனித்துப்பார்த்தால் புரியும் ... விடுதலை புலிகளாகட்டும் ... இலங்கையில் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்று எண்ணுபவர்களாகட்டும் ...தவறான முடிவுகளைத்தான் (தவறான சூழ்நிலைகளில்) தங்களது நிலைப்பாடு இது' என்று இது வரை எடுத்து வந்திருக்கிறார்கள் ! ஆனால் இந்த முறையும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் ... கலைஞருடன் அல்லது கலைஞரின் தலைமையை ஏற்று போராட தயாராக இல்லாவிட்டால் ... நான் உள்பட இனி இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் என்பது ஒரு கனவாகவே போய்விடும் ... பொய்த்து விடும் ....என்பது உண்மை ...


    -பா. வெற்றி கொண்டான்

    ReplyDelete
  2. எனக்கு எதால சிரிக்குரதுன்னு தெரியல

    ReplyDelete
    Replies
    1. செம காமடி பதவு, நான் இலங்கையில இருந்து சொல்லுறன். செம கமெடி பதிவு.

      Delete
  3. நன்றி வெற்றி கொண்டான், நன்றி பெருமாள் அவர்களே!

    \\எனக்கு எதால சிரிக்குரதுன்னு தெரியல\\ உங்க ஆதங்கத்தை சொல்றீங்களா? அல்லது என் கிட்டே யோசனை கேட்குறீங்களா அனானி அண்ணே?

    ReplyDelete
  4. Kalainjar is proving that he is really a joker like the SL ministers called him back in 2009.
    Please check his statements regarding the SL Tamils, you will understand.

    ReplyDelete
  5. Aatchiyil irukkum poi pesi makkalai yemaattri vittu, ipozhuthu ithu maadiri pesuvathu pacha aayokkiya thanam! ithu thanghalathu vazhvaatharathai tholaitthu thavikkum makkali izhivu seivathu aagum!

    ReplyDelete
  6. இதை ஒவ்வொரு ஈழத்தமிழரும் படித்து, கொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டும். அருமையான பதிவு.

    ReplyDelete
  7. Abi appa . I have a great respect on your blog and your writings... Until now even later also, I wish to read many articles written with humor by yourself.. I have read few articles by you about DMK party Dr Kalaignar... But, I totally disagree this article written by you.. Manasukkulla Oru kobamum adhangamavum irukku.

    I do not want to comment about other persons mentioned in ur article.. Everybody trying their best or the politics using them...

    My only question is why Kalaignar unable to take a stern action when he was CM last time... He was also making so called drama only when the war was in final time..

    ReplyDelete
    Replies
    1. what action do u people expect? what are the possible action? if ur expected actions are implemented, what would be the outcome. first pls explain this.

      Delete
    2. what action did u expect? what are the possible action? if those action took place what would be the outcome? pls explain this first.

      Delete
  8. அருமையான பதிவு...அன்றைய நிகழ்வை இன்று கண்முன்னே கொண்டுவந்த பதிவு...தொல்காப்பியன் அவர்களுக்கு நன்றி!

    ராஜீவ் காந்தி கொலையான போது வன்முறையாளர்களால் கொலை செய்ய துரத்தப்பட்ட ''மதுராந்தகம் ஆறுமுகம்'' எங்கள் கிராமத்தில் தான் உயிர்தப்பி பதுங்கி இருந்தார். அவரை சந்தித்து கூட எங்களது கிராம மக்கள் பேசினார்கள். ஆறுதல் கூறினார்கள். அவர் வீடு மதுராந்தகத்தில் மிக மோசமாக சூரையாடப்பட்டது.

    ராஜீவ் கொலையான பொழுது எங்களது ஊருக்கு சென்றுவிட்டு பஸ்கள் நிருத்தப்பட்டதால் அவசரமாக லாரி பிடித்து திரும்பிய எனது பெற்றோரை வழியில் வன்முறையாளர்கள் உயிருடன் கொளுத்த முயன்று...பிறகு அவர்களிடம், காரம மக்களுடன் மன்றாடி உயிர்பிச்சைக் கேட்டு உயிருடன் திரும்பியவர்கள் எமது பெற்றோர்.

    அன்றே கொளுத்தியிருந்தார்கள் என்றால் நான் இங்கு இணையத்தில் இருந்திருக்க முடியாது.

    ReplyDelete
  9. Avar ninathirundhal innum evvalavo muyarchigal eduthu congress government kku azhutham koduthu namadhu izhappai kuraitho alladhu

    ReplyDelete
  10. This article is totally unacceptable and one sided

    ReplyDelete
  11. பதிவு அருமை.

    வகை: நகைச்சுவை அல்லது கிண்டல் இப்படியாகத்தான் இருக்கனும்.

    ReplyDelete
  12. அம்மையார் ஆதரவு நிலையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் எடுத்திருப்பது நல்லதுதான். ஆனால் கலைஞர் ஈழத்தைப்பற்றிப் பேச அருகதையில்லை என்றெல்லாம் திட்டிக்கொண்டிருப்பதால் ஈழ மக்கள் உரிமைமீட்புக்கு என்ன நன்மை என்றுதான் புரியவில்லை.

    - அரசு

    ReplyDelete
  13. மிக பயனுள்ள தகவல் அண்ணே

    ReplyDelete
  14. கொஞ்ஜமாவது மனசாட்சியுடம் நடந்துகொள்ளவும்

    ReplyDelete
  15. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நெருங்கும் சமயம் இது.///

    அட நான் கூட கலைஞர் என்னடா சம்மந்தமே இல்லாமல் ஈழ தமிழர்களுக்காக உருகுகிறார் எண்டு நினைச்சன் .... அது தான் சொல்லிப்புட்டியளே... ஒவ்வொரு ஏலேக்ஷனுக்கும் தான் கலைஞருக்கு ஈழ பற்று பிறக்குது!


    சத்தியமா கலைஞர் வாங்கி தர்ற தமிழீழம் எங்களுக்கு வேண்டாம் அவர பேசமா இருக்க சொல்லுங்க.. தேர்தல் காலங்களில கலைஞர் தொட்டு நக்க நாம என்ன ஊறுகாயா?

    ReplyDelete
  16. ஆனால் தற்போது கலைஞர் "ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு" என முழங்கியதும் இலங்கையின் கோத்தபய ராஜபக்ஷே கள் குடித்த குரங்குகிற்கு உச்சந்தலையில் தேள் கொட்டியது போல //

    அவர்களுக்கு தேள் கொட்டியது போல அல்ல... வடிவேலு காமெடி பார்த்ததுபோல... இன்னும் சொல்லப்போனால் விசர்நாய் ஊளையிடுவதை யாரும் கண்டுக்காமல் போவதுபோல இலங்கையில் ஈழத்தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி.. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை

    ReplyDelete
  17. கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர்// ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது அதுவும் கொலைஞர் ஆட்சியில் இருந்தபோது அசையாத கண் இப்போது எப்படியாம் அசையப்போகிறது

    ReplyDelete
  18. இந்த நேரத்தில் கலைஞர் எடுக்கும் நிலைப்பாடுகள் உலகலாவிய ஈழத்தமிழர்களே, உங்களுக்கு மிகவும் முக்கியம்.... .// ஆமா ஆமா.. மண்டைய போடுறதுக்குள்ள எப்பிடியாச்சும் புள்ள குட்டிய கதிரைக்கு கொண்டாந்திரனுமில்ல...

    ReplyDelete
  19. அப்பாடா! இப்போதாவது கலைஞர் இப்படி சொன்னாரே, இனி நாமும் அவர் கூட கரம் கோர்ப்போம்// ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு கூட கருநாய்நிதி யோக்கியமற்றவன்.. தன் பதவியை தக்கவைப்பதற்காக தன் இனம் அழிக்கப்படுவதையே வேடிக்கை பார்த்த கொடூரன்... சொல்லப்போனால் அந்த சிங்களவனைவிட கேவலம் கெட்ட பாதகன்

    ReplyDelete
    Replies
    1. How could kalaingar have stopped the war??? Please explain.

      Delete
  20. நல்ல பதிவும், தேவையானப் பதிவும். ராஜீவ் மரணத்தால் பயன் பெற்ற இன்னொரு கட்சி அதிமுக.

    ReplyDelete
  21. படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் //

    யாரடா இழிநிலையில் இருக்கிறோம்... நீ அந்த கொலை பாதகனுக்கு வால் பிடி.. அவனை பற்றி பக்கம் பக்கமாக எழுது அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

    நாங்கள் இழிநிலையில் இருக்கிறோம் என்று சொல்ல நீ யாரடா.. எத்தனை இழந்தாலும் மானத்தோடு வாழ்கிறோம் நாங்கள்....உன்னை மாதிரி அடுத்தவன் காலை நக்கி வாழவில்லை... உன் கலைஞரும் நீயும் எமக்காக போராடவேண்டியதில்லை.... உன் வயிற்றை நிரப்புவதற்கு எம் போராட்டம்தான் கிடைத்ததா உனக்கு,,...

    முடிந்தால்.. தில் இருந்தால் இந்த கமெண்டை வெளியிடு

    ReplyDelete
  22. உன் கருநாய்நிதி எத்தனை எலும்புகளை வீசியெறிந்தர்

    ReplyDelete
  23. http://www.facebook.com/groups/thamilnattu/

    ReplyDelete
  24. வந்து பாருலே இங்க http://www.facebook.com/groups/thamilnattu/ ஒன்னிய நாறடிக்கைறாங்க

    ReplyDelete
  25. keevalamana pathivu...

    ReplyDelete
  26. \\வந்து பாருலே இங்க http://www.facebook.com/groups/thamilnattu/ ஒன்னிய நாறடிக்கைறாங்க\\ பார்த்தேன். நீங்க கொடுத்த சுட்டியால் இல்லை. நானே அதிலும் இருக்கேன் நண்பா:-)) இது என்னை நீங்க திட்டியதாக நினைக்கவில்லை. உங்க எதிர்காலத்தை தான் வசைமாறி பொழிந்ததாக நினைக்கிறேன். என்னால் இது போல ஈழத்தமிழர்கள் என் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்த சுட்டியும் கொடுக்க முடியும். கொடுக்க முடியா காரணம் பல இருக்கு என்பதை உணர்க!

    ReplyDelete
  27. http://www.sirakuhal.com/2012/04/blog-post.html இந்த பதிவு உங்களுக்காக பரிந்துரைக்கிறேன். கட்டாயம் படியுங்கள்

    ReplyDelete
  28. அபி அப்பா அவர்களே,
    உங்களை, உங்கள எழுத்துகளை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை மிகவும் மதிக்கிறேன். நான் எந்த கட்சியும் சேராதவன்.

    ஆனால்,
    உங்களை சொல்லி குற்றமில்லை. ஒரு தி மு க அனுதாபி இப்படி தான் எழுதுவார்.

    //உண்மையிலேயே ஈழம் வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பின் என்ன செய்திருக்க வேண்டும்? "அப்பாடா! இப்போதாவது கலைஞர் இப்படி சொன்னாரே, இனி நாமும் அவர் கூட கரம் கோர்ப்போம்" என குதூகலம் ஆகியிருக்க வேண்டும். //

    இது உங்களுக்கே நியாமாக இருகிறதா? இப்படி சொன்னதற்கு, இத்தனை தமிழர்கள் இறக்க காரணமான இந்த கிழவரை அடித்தே கொன்றிருக்க வேண்டும். அது மட்டுமே சரியாக இருக்கும். இவ்வளவு நாள் அந்த பாழும் மக்களை கண்டு கொள்ளாததற்கு அவருக்கு என்ன தண்டனை?!!! நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் இதற்கு.

    நான் பொறுமையாக காத்து கொண்டு இருக்றேன் இந்த கிழம் சாகும் நாளுக்காக. அன்றய தினத்தை என் உயிருள்ளவரை தீபாவளியாக கொண்டாடி மகிழ்வேன், பட்டாசு வெடித்து.

    அந்த ஆளு செத்தப்பறம் தி மு க அடைய போகும் நிலையை பாருங்கள். அது இன்னும் காமெடியாக இருக்கும்.

    ReplyDelete
  29. ஆரூர். மு. அஜ்மல் கான்April 27, 2012 at 12:56 AM

    அபி அப்பா, இவர்கள் நேற்று முளைத்த காளான்கள். இவர்களுக்கு என்ன தெரியும் 1991-ம் வருட நிலைமை?... கலைஞரின் பேச்சுக்கு மதிப்பளிக்காமல், ஆரம்பம் முதலே, அந்த மலையாளியின் பின்னால் சென்றவர் தானே ‘புலி’ பிரபாகரன்...

    கலைஞர் எவ்வளவோ சொல்லியும், சக போராளியான, சிறீ சபா ரத்தினத்தை சுட்டுக் கொன்றாரே...

    கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, அவரை மதிக்காமல், நம் தமிழ் மண்ணிலேயே வைத்து, நம் பாரதப் பிரதமர் திரு. இராசீவ் காந்தியைக் கொன்றார்களே...

    அப்போது, தி.மு.க. மீதும், தி.மு.க.-வினர் மீதும் வீண் பழி சுமத்தி, கொலைத் தாக்குதல் பூண்டார்களே... அதுவெல்லாம், இவர்களுக்கு என்ன தெரியும்...

    இன்று, அந்த தள்ளு தள்ளு ச்ச்சீமான் பின்னால் நிற்கும் சிறுவர் கூட்டம் என்பது, கண்டிப்பாக, 1991-க்குப் பிறகு பிறந்தவர்களாக, அல்லது, 1980 - 90-களின் அரசியல் நிலவரம் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு, அந்தக் காலகட்டத்தின் இந்திய, தமிழக, ஈழ வரலாற்று நிகழ்வுகளை யாரும் எடுத்துச் சொன்னதுமில்லை... சொல்லப்போவதுமில்லை... காரணம், அந்த நிகழ்வுகள் தெரிந்து போனால், இன்று, தங்களால் அரசியல் பிழைக்க முடியாது போய்விடும் என்பதை ச்ச்சீமார், பழ. நெ(த)டுமாறன் போன்றவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளனர்...

    நம்மால் முடிந்தவரை, அந்த மூளைச்சலவை செய்யப்பட்ட, சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும், அதை அவர்கள் செவி மடுத்துக் கேட்கவோ, புரிந்து கொண்டு செயலாற்றவோ முன்வருவதில்லை. காரணம், அந்த அளவிற்கு இன்றைக்கு முளைத்த காளான்களின் வசம் அவர்கள் சிக்குண்டுள்ளனர் என்பதே நான் கண்டவரை உண்மை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா எல்லாம் தெரிந்த உங்களுக்கு அப்போ கலைனர் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார்/தெரியுமா?சொல்லுங்கோ பார்க்கலாம் .

      Delete
  30. ஆத்தா இலங்கைக்கு ஆள் அனுப்பலேன்னா,அறளை பேந்த மனுஷன் அப்புறம் தான் சுதாகரிச்சு எந்திரிச்சு நான் கூட அனுப்பலைம்பாரு !போங்கைய்யா போங்க,போயி புள்ள குட்டிங்கள படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க!நல்லா வருது வாயில.............

    ReplyDelete
  31. வணக்கம் அபி அப்பா.

    கலைஞரை ஆதரித்து இயங்குவது அவரது அபிமானி/தொண்டர்களின் இயல்புதான். ஆனால் என்னதான் வார்த்தை ஜாலங்களை கோர்த்தாலும், தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கலைஞரை மாய்ந்து மாய்ந்து உங்களைப்போன்ற ஒரு சில இணைய எழுத்தாளர்கள் துதிபாட முயன்றாலும்..மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர். அதுவும் ஈழ பிரச்னையில் உங்கள் ஐயா நொடிக்கொரு முறை மாற்றிய திரை இருக்கிறதே..எவராலும் மறக்க இயலாது.

    பராசக்தி காலமெல்லாம் மலையேறிவிட்டது. உளியின் ஓசைக்கும், பெண்சிங்கத்திற்கும் கிடைக்கும் வரவேற்பே ஒருவகையில் உங்கள் தலைவர் மீது மக்கள் தற்போது வைத்திருக்கும் அபிமானமும் கூட. என்னதான் சார்பு நிலை கொண்டு எழுத ஆரம்பித்து இருந்தாலும் ஒரே ஒரு வினாடி கூட தங்கள் தலைவர் உச்சகட்ட போரின்போது செய்த தவறை எண்ணி உங்கள் மனசாட்சி வெட்கப்படாமல் இருந்திருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியுமா?

    ReplyDelete
  32. http://www.nekalvukal.com/2012/04/blog-post_26.html

    ReplyDelete
  33. http://www.nekalvukal.com/2012/04/blog-post_26.html ஒங்கள நாறடிச்சிருக்காய்ங்க

    ReplyDelete
  34. ஈழ தமிழா .. Bristish காரன் இலங்கை நாட்டை விட்டு போகும் போது எங்கே போயிருந்தாய் . அன்றே பாகிஸ்தான் பிரிந்தது போல பிரித்து
    இருந்தால் இன்றைக்கு இந்த நிலை வருமா ? . வெளிநாட்டில் சிங்கள பாட்டுகளை கடையில் விற்கும் ஈழ தமிழா ..எவ்வளவு காலம் எங்கள் உணர்வினை உனக்காக பயன்படுத்தி கொள்வாய் .போதும் நிறுத்து .

    ReplyDelete
  35. கொக்கரக்கோ சௌம்யன்April 27, 2012 at 6:28 AM

    இலங்கைப் பிரச்சினை என்பது அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு துரத்தப்பட்டது முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு.... அது ஆச்சு ஒரு முப்பத்தஞ்சு வருஷம்.

    ஆனா இந்தப் பிரச்சினைல கடந்த அஞ்சு வருட சம்பவங்களை மட்டுமே பிரதானப்படுத்தி அரசியல் களத்தில் துண்டுபோட முயற்சிக்கும் சீமான் வகையறாக்கள், இவ்விஷயத்தில் கலைஞரை குறை சொல்வது எப்படி இருக்கிறது என்றால்......

    மூணு மணி நேர படத்துல கடைசி 10 நிமிஷத்துல (க்ளைமாக்ஸ்ல) உள்ளே நுழைந்து, ஹீரோவப் பார்த்து கொலைகாரன்னு சொல்ற மாதிரி இருக்கு!!

    ReplyDelete
  36. அடச்சீ...
    காலில் என்ன...பீ..
    அதான் ஒரே நாத்தம்...
    தெரியாம இந்த பாதைக்கு வந்து தொலச்சிட்டேன்.

    ReplyDelete
  37. ஜே பி பிரகாஷ் (முகநூலில்)April 27, 2012 at 7:01 AM

    கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகங்களின் எடை கூட இல்லாதவர்கள் எல்லாம் அவரை விமர்சிப்பது காலகொடுமை.....

    கலைஞர் ஈழம் குறித்து பேசவேண்டாம் என்றால், இப்போது வேறு யார் பேசுவார் ?? வீரமரணமடைந்த பிரபாகரன் திரும்ப வந்து பேசுவாரா?? இல்லை, நவீன ஈழ தாய் ஜெயா பேச போகிறார?? இல்லை, மிகுந்த செல்வாக்கும், மக்கள் ஆதரவும் ஒருங்கே கொண்ட, வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர் மட்டும் பேசினால் போதுமா???

    ஒரு விஜய் படத்தில் வருவதை போல, "யார்றா இங்க தமிழு??" "எவன் அடிச்சா உச்சியிலிருந்து அடி வரைக்கும் அதிருதோ அவன்தான் தமிழு" என்பதைப்போல....

    யார், ஒரு சொல் சொன்னா உச்சி குடுமியிலிரிந்து, அவா பத்திரிகையில்லிருந்து, இணையம் முதல் அனைத்து மீடியாக்கள் வரையும், ங்கோதபாய முதல் அனைத்து கட்சியினர் வரை ஒரு அதிர்ச்சியும் ஆட்டத்தையும் கொடுக்குதோ..அவர் தான் ஈழம் குறித்து பேசவேண்டும்..

    அது தமிழ் புத்தாண்டாகட்டும், ஈழம் ஆகட்டும், வேறு எந்த ஒரு விஷயம் ஆகட்டும்...தமிழகத்தின் ஒரே அரசியல் சமூக சூப்பர் ஸ்டார் கலைஞர்தான். மற்றவர்கள் எல்லாம் அவர் என்ன முதலில் சொல்கிறாரோ, அதை பொறுத்து கருது சொல்லும் பக்க வாத்தியங்களே..

    ReplyDelete
  38. ha...ha...ha....in my opinion karunanithi can only get EEZHAM...by PAYING MONEY TO RAJAPAKSE FOR THE TOTAL LAND OF EEZHAM...HE IS ONLY TAMILIAN HAS THAT MUCH MONEY TO MAKE OUTRIGHT PURCHASE...!SUPPORTERS MAKE LEADERS WORSE!NOT JUST U ,THOUSANDS BELIEVE HIS WORDS THAT IS WHY HE STILL IN POLITICS ALONG WITH HIS KIDS WHERE AS KIDS OF PRABHAKARAN DISAPPEARED. IF HE IS HONEST HE SHUD DEFEND THE STAND HE TOOK DURING THE FINAL DAYS OF EEZHAM WAR.HE HAS VALID REASON TO DO SO.A STATE GOVT HAS LIMITED OPTION TO INTERFERE IN TERMS THE POLITICAL SITUATION OF THE FORIEGN NATION HE DECLARED DURING THAT TIME.ANBHAZHAGAN WENT LITTLE FURTHER TO ADVISE EEZHAM TAMILS TO ADJUST WITH MAJORITY SINGHALESE EVEN WHEN THEIR DEMANDS WERE NOT MET. KARUNANITHI FAMOUSLY QUOTED PERIYAR WORDS THAT THE SLAVES OF INDIA CAN NOT HELP SRI LANKAN SLAVES.NOW A SLAVE HAS COME FORWARD TO LIBERATE ANOTHER SLAVE.SRI LANKAN TAMILS CAN TRUST RAJAPAKSE MORE THAN THE OPPORTUNISTS OF TAMILNADU.IF HE HAS GUTS LET HIM GET KACHATHEEVU BEFORE EEZHAM.

    ReplyDelete
  39. HERE SOMEONE MENTIONED ABT EEZHAM TAMILS SELLING SINHALA CD IN THEIR SHOP.GUD POINT.
    ONCE KARUNANITHI PROUDLY SAID HIS GRAND SON DHAYANITHI CUD SPEAK HINDI VERY WELL.
    ANTI HINDI AGITATION BROUGHT DMK TO POWER IN LATE SIXTIES.
    DON'T U KNOW THE CONTRADICTIONS...?

    ReplyDelete
  40. //கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, அவரை மதிக்காமல், நம் தமிழ் மண்ணிலேயே வைத்து, நம் பாரதப் பிரதமர் திரு. இராசீவ் காந்தியைக் கொன்றார்களே...//

    நீ மொதல்ல வரலாற்ற படி மிஸ்டர். அப்போ நடந்தது ஆளுநர் ஆட்சி.

    ReplyDelete
  41. இன்னும் கழுத்தறுப்பது மிச்சம் இருக்கிறது போல...

    ReplyDelete
  42. உன்னைய நாறடிச்சிருக்கிறானுவ..போயி பாரு http://www.sirakuhal.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  43. கொக்கரக்கோ சௌம்யன்April 27, 2012 at 9:56 AM

    ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எந்த நடவடிக்கையும் எடுக்கும் தகுதியோ, யோக்யதையோ அல்லது திராணியோ, விடுதலைப்புலிகளுக்கு தடை வாங்கி பெருமை பீற்றிய ஜெயலலிதாவுக்கு இனி இல்லை என்று..............

    -மானஸ்த்தன் வைக்கோ ஒரு அறிக்கை விடுவாரா?!

    ReplyDelete
  44. ரெவரி, துஷ்யந்தன், மதுரன் ஆகியோர்களின் பின்னூட்டம் மிகவும் தரம் தாழ்ந்து இருப்பதால் வெளியிட முடியவில்லை. உங்கள் கருத்துகளை வெளியிட தயாராக உள்ளேன். ஆனால் அதில் இருக்கும் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்புங்கள் நண்பர்களே!அசிங்கமா எழுதிட்டு தைரியம் இருந்தா வெளியிடு என பின் குறிப்பு எல்லாம் போட்டா வெளியிட்டுட முடியுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களை விடவுமா தரம் தாழ்ந்துள்ளது எம் பின்னூட்டங்கள். அந்த பின்னூட்டங்களுக்கு முழு பொறுப்பும் நாங்கள் தானே. நீங்கள் ஏன் தயங்குகின்ரீர்கள். அவற்றை வெளியிடுங்கள் முடிந்தால் என் பதிவுக்கும் அங்கு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் பதில் சொல்லுங்கள்

      Delete
    2. போய்யா....ஒன் புள்ளையோட எதிர்காலமாச்சும் நல்லா இருக்கனும் என்று நெனைச்சியா? வீணாப் போன கலைஞருக்கு செம்பு தூக்றே

      Delete
    3. கழக கண்மணியே ...அன்பின் உடன் பிறப்பே...

      உண்ணாவிரதத்தால் கவலை ஓய்ந்தது அன்று...
      மறுமொழி மறைத்ததால் களங்கம் தீர்ந்தது இன்று...

      நம் நிலை ஈழ தமிழருக்கு தெரியாது...வரும் தேர்தலில் அவர்கள் ஒட்டு போட முடியாததால் சற்றே பாரம் குறைந்தது...

      மறவாமல் மற்ற ஏமாளித்தமிழர்களை உதய சூரியன் சின்னத்தில் ஒட்டு போட செய்வாய்...நீ வெல்வாய்...

      மதுரன் வலையில் நீ மறைத்த மறுமொழியை காண்பாய்...அனானியாய் மறுமொழி ஒன்று இடுவாய்...

      மீண்டும் தலைமையகம் வருவாய்...

      ஹாஹா..என்றுமே எனக்கு மட்டும் தான் வருவாய்...

      Delete
  45. கொக்கரக்கோ சௌம்யன்April 27, 2012 at 10:15 AM

    எதை வைத்து இவர்கள் கல்லா கட்டினார்களோ, அதற்கு டெஸோவால் ஆப்பு வந்து விடுமோ என்ற பயத்தில், அனைவரும் கலைஞருக்கு எதிராக ஒரு சேர எகிறிக்குதித்து ஆடுகிறார்கள்.

    அப்ப 4 கோடி கொடுத்த மாதிரி இப்ப யாரையாவது புடிச்சி 40 கோடி அல்லது 400 கோடி கொடுத்து, திரும்பவும் ஆட்டைய ஆரம்பிச்சா தான் தேரலாம் போலருக்கு!!!!

    ReplyDelete
  46. கொக்கரக்கோ சௌம்யன்April 27, 2012 at 10:17 AM

    தனி ஈழ விஷயத்தில் 20 வருடத்திற்கும் மேலாக கலைஞரோடு கருத்து மாறுபட்டு தனித்து களம் கண்டு கொண்டிருக்கும் வைக்கோ, நெடுமாறன் வகையாறாக்கள் என்ன சாதித்து விட்டார்கள்?

    விடுதலைப் புலிகள் உட்பட லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பலியானது தான் மிச்சம்((

    ReplyDelete
  47. karunanithi nalla thiramaikaran,nalla appa,nalla gudumpa thalaivan, aanaal miga mosamana manithan pothu makkalukku

    ReplyDelete
  48. அண்ணே!!
    என்னோட அறிவுக்கண்ணைத் தொறந்து விட்டுட்டீங்க!!!
    பொல பொலன்னு கொட்டுதுன்னே!!!

    சொம்பு அடிக்கலாம் தப்பு இல்லை... காது கிழியுது.. கொஞ்சம் தள்ளி வச்சு அடிங்கன்னே!!!

    #அண்ணே, அடுத்து நானும் மொதலமைச்சரா ஆவலாம்னு இருக்கேன்...

    ReplyDelete
  49. ஓ! மாடரேசனா? ரைட்டு...
    அத வெளியிடாட்டியும், கொஞ்சம் சொம்ப தள்ளி வச்சு அடிங்க சார்..
    வர்ட்டா...

    ReplyDelete
  50. அபி அப்பா
    உங்களை யாரென்று தெரியாது, ஆனால் பதிவுலகிலும், கூகிள் பிளசிலும் உங்களை பற்றி படித்துள்ளேன், கேள்விபட்டுள்ளேன், ஒரு திமுககாரராக உங்கள் நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் கொஞ்சம் மனசாட்சியோடு சொல்லுங்கள் உங்கள் தலைவர் செய்ததும், இப்பொழுது தேவையில்லாமல் ஈழ பிரச்சனையை கையில் எடுப்பதும் சரியா? இங்கு எந்த அரசியல்வியாதிகளும் சரியில்லாமல் போகட்டும், லட்சக்கணக்கில் ஈழ மக்கள் பலியாகும் போது போலி உண்ணாவிரதம் நடத்திவிட்டு ஒன்னுமே செய்யாமல் இப்பொழுது இவர்தான் புளியங்கொம்பு என்று சொல்கிறீரகளே, இதைவிட பிழைப்புக்காகவே எதற்காகவோ எப்பொழுதுமே ஈழத்தை பற்றி பேசும் மற்றவர்கள் பெரியவர்கள்தான், வெறும் வார்த்தை ஜாலங்கள் பயன்தராது, உங்கள் கட்சியில் முந்தைய வரலாறு எவ்வளவு உண்மையோ அதே அளவு இப்பொழுது நடந்து முடிந்த வரலாறும் உண்மைதான், வரலாற்றில் கலைஞருக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறதுதான் ஆனால் அது சத்தியமாக நல்ல இடமாக இருக்காது.

    ReplyDelete
  51. அல்லக் கைகளே! கழக கண்மணிகளே! தில் இருந்தா இங்கிட்டு வாங்க
    https://www.facebook.com/groups/thamilnattu/

    ReplyDelete
  52. venthati.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  53. http://venthati.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  54. ரெவரி, துஷ்யந்தன், மதுரன் ஆகியோர்களின் பின்னூட்டம் மிகவும் தரம் தாழ்ந்து இருப்பதால் வெளியிட முடியவில்லை. உங்கள் கருத்துகளை வெளியிட தயாராக உள்ளேன். ஆனால் அதில் இருக்கும் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்புங்கள் நண்பர்களே!அசிங்கமா எழுதிட்டு தைரியம் இருந்தா வெளியிடு என பின் குறிப்பு எல்லாம் போட்டா வெளியிட்டுட முடியுமா என்ன?//

    :)))))))))))))

    ReplyDelete
  55. ரெவரி, துஷ்யந்தன், மதுரன் ஆகியோர்களின் பின்னூட்டம் மிகவும் தரம் தாழ்ந்து இருப்பதால் வெளியிட முடியவில்லை. உங்கள் கருத்துகளை வெளியிட தயாராக உள்ளேன். ஆனால் அதில் இருக்கும் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்புங்கள் நண்பர்களே!அசிங்கமா எழுதிட்டு தைரியம் இருந்தா வெளியிடு என பின் குறிப்பு எல்லாம் போட்டா வெளியிட்டுட முடியுமா என்ன?

    :)))))

    ReplyDelete
  56. Final days of Eezham war Karunanithi was the CM of TN not JJ.He was a coalition partner of central govt and shared ministry with money making profiles.Sivasankara Menon and MK Narayanan shared ground reports of the war zone on daily basis with him.
    JJ banned LTTE and She jailed Eezham supporters like Vaiko.That is when LTTE made tremendous victory over Sri Lankan forces.JJ's action never had an impact on battle field. It never made LTTE weak.JJ's action has it's role within TN to contain Eezham supporters.By contrast soon he became CM, Karunanithi called for Indian forces to monitor Bay of Bengal.It helped directly to SL military by cutting supply route of LTTE.
    Srilankan military received more help from India during the Karunanithi regime than that of JJ's.When karunanithi was CM, Indian military provided training to Srilankan forces at Tambaram in TN.
    Now MK is spreading sugar coated poison again.please let the Eezham people live in peace.We shud concern about the helpless Tamils of Sri Lanka not the richest family of Tamilnadu .Our differences in the domestic politics already ruined enough their lives.We don't hav to listen the leaders who are working tirelessly for their family.

    ReplyDelete
  57. I think abhi appa drunk and wrote this article... :-(

    ReplyDelete
  58. இத்தனை காலமாக அவர் ஆட்சியில் இருந்தபோதே ஈழத்தமிழன் தொடக்கம் புலம்பெயர் தமிழன், தமிழக தமிழன் வரை தொண்டைத்தண்ணி வத்த கதறி அழுது மன்றாடியபோது ஏந்திய கையையும் தட்டிவிட்டு நமீதாவுடன் சல்லாபத்தில் இருந்தவர் இப்போதுதான் கைகொடுக்கிறாராம்

    ReplyDelete
  59. electricity bill is going high....bus fare too.....does it mean that we should forgive KARUNANITHI for what he did to EEZHAM TAMILS?

    ReplyDelete
  60. ஐரோப்பிய மலம் தின்னிகளே, சொந்த நாட்டுக்கு போக வேண்டும் என்ற நினைப்பு வராமல் ஆங்கில மோகம் பிடித்த அல்லக்கை அடிவருடிகளே, உங்களை இந்த பதிவிலே வெண்தாடி தோலை உரித்து விட்டார்.http://venthati.blogspot.com/2012/04/blog-post.html

    ReplyDelete
  61. அடேய் திமுக அடிபொடி என்னும் ட்யூப்ளிகேட் நாயே இதோ இங்க வந்து பாருடா... பண்ணாடை பரதேசி நாயே http://www.facebook.com/groups/dmkinternet/ உன் நாக்கை அறுக்கிறோம்...

    ReplyDelete
  62. இதையும் படிச்சு பாருங்கடா முட்டாள்களே!

    http://viduthalaidaily.blogspot.in/2012/04/blog-post_9668.html


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தருமபுரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தனியீழம் குறித்துப் பேச தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தகுதியில்லை என்று பேசியுள்ளார். - (தினமணி, 26.4.2012)
    இது உண்மையானால், பெரிதும் வருந்தத்தக்கதே! தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.
    பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!
    அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்- எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகவும் முடியும். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் என்ன என்னவெல்லாம் பேசினார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பலரின் முகவரிகள் காணாமலே போய் விடும். அது இப்பொழுது தேவையா?
    தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?
    யுத்தம் ஒன்று நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்று என்ன சொன்னார்? என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலமைச்சராக இருக்கும் நிலையில் சொல்லும் தற்போதையை கருத்தின் வலிமையைச் சிதைப்பது ஆகாதா? அதையும் எவரும் செய்யக் கூடாது - வந்தவரை லாபம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதவேண்டும் - பொது இலட்சிய நோக்கோடு!
    கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?
    டெசோவை மீண்டும் தொடங்குவோம் என்று கூறுகிறார் கலைஞர் அவர்கள்; அப்படித் தொடங்கு வதற்கு வைகோ அவர்களைக் கேட்டு அனுமதி பெற வேண்டுமா, என்ன?
    எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனைப் பொருட் படுத்தாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் தொடர்ந்து கூறிவரும் ஆழமான கருத்தாகும்.
    பிரச்சினைமீது கவலை உள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள் - முடிவெடுப்பார்கள்.
    விவாதத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும் கூட நேற்று மாறுபட்டவர்கள், இன்று ஏற்றுக் கொள்வார்களேயானால், அதனை வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும், பிரச்சினைமீது கவலையும், அக்கறையும் உள்ள செயலாகக் கருதப்பட முடியும்.
    தமிழர்கள் ஒன்று சேர்ந்து அடிப்படைப் பிரச்சினை யில் குரல் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!
    உலகத் தமிழர்கள் மதிமுக பொதுச் செயலாளரின் இந்தக் கருத்தை - நிலைப்பாட்டை ஏற்க மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.
    என்ன சொன்னாலும் தனியீழம்பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை என்பதில் வைகோ அவர்கள் உறுதியாக இருப்பாரேயானால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும்.
    ஈழத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றிப் பேசியதற்காகவும், அந்த மேடையில் இருந்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது வைகோ போன்ற வர்களை வெளியில் கொண்டு வருவதற்காகத் தள்ளாத வயதிலும் நீதிமன்ற வாயிலிலும், சிறை வாசலிலும் கடும் வெயிலில் நின்றாரே - வெளியில் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டாரே - விடுதலை ஆன நிலையிலும் போடப்பட்ட வாய்ப்பூட்டு களை ஆட்சிக்கு வந்த நிலையில் உடைத்தாரே இவையெல்லாம் தகுதி குறைவுதான் கலைஞர் அவர்களுக்கு என திரு வைகோ அவர்கள் நினைத்தால் நாம் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கருத்தைச் சொன்னதற்காக பிற்காலத்தில் வைகோ அவர்கள் வருந்துவார் என்பதில் அய்யமில்லை.
    கலி. பூங்குன்றன்
    சென்னை 27.4.2012 பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

    ReplyDelete
  63. த்த்தூ !!! மானம் கெட்ட ஜன்மங்களா!!

    ReplyDelete
  64. அபி அப்பா அவர்களுக்கு

    உங்கள் சொந்த பதிவில் நீங்களே அனானியாக கமெண்ட் போடவேண்டிய தேவை என்ன? ஹா ஹா ஹா

    ReplyDelete
  65. http://worldcinemafan.blogspot.in/2012/04/blog-post_27.html

    ReplyDelete
  66. இணையத்தில் இப்போதும் ஈழ பிரச்சனைக்காக திமுகாவையும் கருணாநிதியையும் குறை குற்றம் சொல்லிகொண்டிருப்பதை பார்த்தல் எரிச்சல்தான் வருகிறது...

    2009 ஆம் ஆண்டு, திமுக , மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், மத்திய அரசு கவிழிந்திருக்காது, இலங்கைக்கான உதவிகள் நின்றிருக்காது , போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது, இந்த படுகொலைகளும் தடுக்கபட்டிருக்காது.....என்ன, திமுகவின்மேல் ஒரு கரும்புள்ளி வந்திருக்காது....


    ஒருக்கால், அப்போது திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால், உடனே தற்போதைய ஈழ தாய், போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பஞ்ச் டயலாக் சொல்லிய, LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று சொன்ன, LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள் என்று சொன்ன, இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது என்று ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்த, போர் நிறுத்தம் வேண்டும் என்ற அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள் அல்லது போராட்டமோ செய்யாத ஜெயாவின் அதிமுக, மத்திய அரசிற்கு அதரவு அளித்திருக்கும்...

    அதேபோல, தமிழகத்தில் எந்த அரசு இருந்திருந்தாலும், அந்த நேரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது, ஒரு மாநில அரசிற்கான அதிகாரம் அவ்வளவே...தமிழ்நாட்டு அரசிற்கு ராணுவமோ, வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தியோ கிடையாது....

    தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் எந்த ஒரு வேண்டுகோளையோ, தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

    ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

    குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

    அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    அதுசரி, பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவரவாத கும்பல், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும், போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்...தமிழ மக்களை கொல்வதே விடுதலைபுலிகள்தான், இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்ய்யபடவேண்டும் என்று சொன்ன எழவு தாயை நம்பும் நீங்கள் எல்லாம் வேறு யாரையும் நம்ப போவதில்லை..... கலைஞர் அதுசரி எது செய்தாலும் அது நீலிக்கண்ணீராகவே தோன்றும்..

    ஆமா, எப்ப பார்த்தாலும் அவரையே கொற சொல்கின்ற குபீர் திடீர்களே, அவரு கிழிச்சது இருக்கட்டும்... நீங்க என்ன கிழிச்சிங்க?

    பதில்,

    1. ரெண்டு அப்பாவிகள உசுபேத்தி தீக்குளிக்க வச்சோம்!
    2. கருப்பு டி-ஷர்ட் போட்டுக்கிட்டு கூட்டம் நடத்தினோம்!
    3. மெழுகுவர்த்தி விற்றோம்!
    4. திருட்டு சி டி இல்லை ஒரிஜினல் சி டி விற்றோம்!
    5. தமிழினத்தை ரட்சிக்க சில திடீர் தலைவர்களை உருவாக்கினோம்!
    6. முகநூலில், ட்விட்டரில் உருகி, அருகி மாய்ந்தோம்!
    7. கடைசியாக அதே நாளில் வருசாந்திரம் மறக்காம கொண்டாடுகிறோம் ...

    # சந்தோசமா ஈழ தாயிற்கு சொம்படியுங்க ..ஈழம் கிடைச்சுடும்..பெஸ்ட் ஆஃப் லக்..!

    ReplyDelete
  67. நிஜமா சொல்லுறேன்... அந்த ஆள் சாகிற நாள்தான் தமிழ்நாட்டிற்க்கு விடிவு காலம்.... ஆமா இதை படிச்சுட்டு எதுல சிரிக்கிறது? எனக்கு வேற வயிறு சரியில்லை ரெண்டு நாட்களாக....

    ReplyDelete
  68. Those who critisize Karunanidhi on Ealam issue are either ignorent fools or criminal rascals.In the final stages of Ealam war nobody from Tamilnadu could have prevented the human loss.Communist Party of China was killing the Tamils on one side.Islamic Pakistan was killing the Tamils on one side.Democratic India was killing the Tamils on one side.Globalisation wants unified srilanka for business welfare.No sentiments, only pure business.

    Karunanidhi's support for Tamils of EALAM is certainly different from ,Thideer Eala Sahodari Jayalalithas support for Tamils of SRILANKA".There is a saying in Tamil "endraikkum podatha maharasi indraikku --- endraikkum poduhindra thevadiyal indraikku podalai"
    Karunanidhi is for the Tamils all thro his life time, endrum endrendrum.

    ReplyDelete
  69. LEAVE THIS CYLONE TAMILANS, LET THEM BE UNIT THEMSELF FIRST, THEN WE TAMIL NADU PEOPLE DECIDE WHAT HAVE TO DO?

    ReplyDelete
  70. ராஜீவ் மரணத்தால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்ற பொய்யை எத்தனை நாள் தான் சொல்வீர்கள்.??
    1989ல் அதிமுக காங்கிரஸ் கூட்டணியே 39/ 40 இடங்களில் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது, பின் வந்த அனைத்து இடை தேர்தலிலுமே அதிமுகவேக்கே வெற்றி. 91ல் ராஜீவ் மரணம் அடையாமல் இருந்தால் கூட திமுக கண்டிப்பாக தோற்று இருக்கும்

    ReplyDelete
  71. கொக்கரக்கோ சௌம்யன்April 27, 2012 at 7:57 PM

    தமிழக தமிழர்களிடம் 1990 வரையிலும் ஈழத்தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான ஆதரவு என்பது அமோகமாக இருந்தது. அந்த கால கட்டம் வரையிலும், மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ எதிராக எந்தவொரு நிலைப்பாட்டையும், அருகாமையில் உள்ள நட்பு நாடு என்ற பொதுவான தேசிய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் எடுக்க இயலவில்லை.

    தனி ஈழத்திற்கு எதிராக இன்று வரையிலும் எந்தக் கூட்டம் திரை மறைவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதோ, அந்தக் கூட்டம் இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொண்டு, தங்கள் சதியை வேறு கோணத்தில் செயல்படுத்த ஆரம்பித்தது.

    அந்தச் சதித்திட்டத்தின் படி தான், 91 க்குப் பிறகு, விடுதலைப் புலிகள் என்றாலே ஆபத்தானவர்கள், தீவிரவாதிகள், அறுவறுக்கத்தக்கவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப் பட்டது. அப்பொழுது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு ஜாமீனில் வர இயலாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.

    விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் என்ற பட்டியலில் நூற்றுக் கணக்கானவர்கள் வருடக் கணக்கில் சிறையில் அடைக்கப் பட்டார்கள். 96 க்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரானது.

    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசவோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக அவர்கள் மீதான தடைகளுக்கு எதிராக வாதாடவோ கூட முடியும் என்ற நிலை உருவானது. ஆனாலும் மக்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளால் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தார்கள் என்பது தான் நடைமுறை யதார்த்தம்.

    இப்படியான சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்குமான ஒட்டுறவு சுத்தமாக மறக்கடிக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு 40 வயதைக் கடந்த எவரும் மறுக்க இயலாது.

    மீண்டும் 2001 க்குப் பிறகும் தனி ஈழத்திற்கு எதிரான பரப்புரைகளும், அந்த ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் மாநில அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன.

    இதுதான் சமயம்... இனி அங்கு என்ன நடந்தாலும் தமிழகத் தமிழர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சதிகாரர்களுக்கான அற்புதமான சூழல் இங்கு ஏற்பட்ட பின்பு தான், .....

    .....இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிப்பும், அவர்கள் ஊடுறுவி நின்ற ஒரு இனத்தின் அழிப்பும் ஒருசேர அறங்கேற்றப்பட்டது.

    ஆகவே இந்த இன அழிப்பிற்கு காங்கிரஸோ, திமுகவோ அல்லது வேறு எந்த மளையாளிகளோ காரணம் என்பதை விட, அந்த இனத்திற்கு (அல்லது அந்த இனத்தின் போராட்டக் குழுவிற்கு) ஆதரவான மன நிலையை தமிழக தமிழர்களிடம் இருந்து வேரறுத்த கயவர் கூட்டம் தான் காரணம் என்பதை இங்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

    கிட்டத்தட்ட 20 வருடம் மூளைச் சலவைக்கு ஆட்பட்ட ஒரு தலைமுறை மௌன சாட்சியாய் நிற்க, அந்த இன அழிப்பு அமோகமாய் நடைபெற, அப்பொழுது குழந்தைகளாய் இருந்து, தற்பொழுது, உலக ஞானம் பெற ஆரம்பிக்கும் இளைய தலைமுறையினருக்கு கண்களில் தெரிந்தது நடந்ததும், நடத்தியவர்களும் தான்!

    ReplyDelete
  72. தங்களின் தலைவரையே ஒழுங்காக தேர்தெடுக்க தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளான இலங்கை தமிழர்கள் கலைஞரை திட்டுவது எதற்க்கு?

    பிரபாகரன் வீரன் என்பது எல்லாம் இருக்கட்டும், தன் உயிரை காப்பாற்ற பல லட்சம் உயிர்களை அடமானம் வைத்தவர்தானே

    விடுதலைபுலிகளின் போதை மருந்து கடத்தல், சரக்கு கப்பல்களை கடத்துதல், மழலை போராளிகள், சர்வாதிகாரம், ஏதேச்சிகாரம், சக தமிழ் போராளிகள் கொன்றழித்தது, தங்களை விமர்சித்தவர்களையே துரோகி என்று சுட்டு கொண்றது..( பக்கம் பக்கமாக எழுதலாம்) இதையேல்லாம் யார் விமர்சிப்பது?

    ஏதோ பிரபாகரன் கூட்டம் அப்பாவி போலவும் கருணாநிதி அவர்களே எல்லாவற்றிக்கும் காரணம் என கூவும் புலம் பெயர்ந்த தமிழர்களே ... கற்பழிக்கபட்ட (??) பெண்ணின் புகைபடத்தை அலங்கோலமாக்கி போட்டு இணையத்தில் கேவலமான முறையில் ஆதரவு தேடும் ஆட்களே உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?

    தைரியம் இருந்தால் இலங்கைக்கு சென்று போராடவும். இணையத்தில் அல்ல

    ReplyDelete
    Replies
    1. நேருவுக்கு பயந்து தனித்தமிழ் நாடு கோரிக்கையை...
      பரணுக்கு அனுப்பிய சுய நலக்கும்பலுக்கு...
      பிரபாகரன் வீரம் பற்றி பேச அருகதையில்லை.

      நாட்டை...இனத்தை சீரழித்தவன் என வரலாறு என்றும் கருணாநிதியை நினைவில் வைத்திருக்கும்.

      Delete
  73. மதுரா முதலாளி கோவிச்சுகபோராரு,வேலைக்கு போகவில்லை என்றால் அகதி பாஸ்போர்ட்டை கிழிச்சு இலங்கைக்கு அனுப்பி போடுவாங்க

    ReplyDelete
    Replies
    1. வரலாறே தெரியாதா ஒனக்கு!
      திமுக ஆளுங்க எல்லோரும் புத்தி கம்மியானவங்கன்னு நல்லா புரிய வைச்சிட்டே அம்பி
      நான் கூட பாண்டிச்சேரி ஆளு. இம்புட்டு நாளா நியூசிலாந்தில இருக்கேன்.
      அகதிகளுக்கு என்று தனியா பாஸ்போர்ட்டு கொடுப்பதா வரலாறே இல்லை.

      எல்லோருக்கும் சம உரிமை தான் வெளிநாடுகளில் கொடுக்கிறாங்க. இதென்ன திமுக கட்சியா? தொண்டர்களுக்கு ஒரு உரிமையும், அல்ல கைகளுக்கு ஸ்பெஷல் உரிமையும் கொடுக்க?

      Delete
    2. அப்ப இந்த போராட்டமே வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகனும்ன்னு தொடங்கபட்டது தானே,

      Delete
  74. //இது என்னை நீங்க திட்டியதாக நினைக்கவில்லை. உங்க எதிர்காலத்தை தான் வசைமாறி பொழிந்ததாக நினைக்கிறேன்.//

    தவறான புரிதல் அந்த பதிவை நாற்று குழுமத்தில் பகிர்ந்த வருண் என்பவன் தமிழனே அல்ல மலையாளி... முன்பு கேரளாக்காரன் என்னும் பெயரில் பதிவுகள் எழுதி வந்தான் தற்ப்போது நாற்றில் கும்மி அடித்துக்கொண்டிருக்கிறான்.... நிரூபனின் ப்ரதான அல்லக்கை இணையத்தில் வலம் வரும் பெறும்பான்மயான விஜய்,கலைஞர்,சோனியாவின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இவனது சித்து வேலை தான்.... இவனும் அந்த ஆபாச குழுமத்தில் அட்மின் ஆக இருக்கலாம்.... இவனுக்கும் அந்த விசிலடிச்சான் குஞ்ஜுகளுக்கும் உள்ள தொடர்புதான் புரியாத புதிராக உள்ளது.... தேவைப்பட்டால் ஸ்க்ரீன் சாட் ஆதாரங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.......

    தங்களது போட்டோவை பகிர்ந்தவனும் இவனே


    சன் செய்திகளுக்காக
    பால் முருகன்

    ReplyDelete
  75. செம்பியன்April 27, 2012 at 9:08 PM

    யாருக்காக தமிழ் ஈழம் ?
    தமிழ் இஸ்லாமியர்களை அடித்து விரட்டி விட்டார்கள், அவர்களுக்கு தமிழ் ஈழம் தேவை இல்லை.
    கிழக்கு தமிழர்களுக்கு வேண்டாம். மலையக தமிழர்களுக்கு போராட்டத்துக்கும் தொடர்பே இல்லை.வன்னி மக்கள் புலிகள் என்றாலே செருப்பை கழட்டி அடிக்க வருவார்கள்?? யாழ்பாண மக்களுக்காகவா? வெறும் ஒரு சிறிய நகரம் நாடாக முடியுமா?

    புலம் பெயர்ந்த புண்ணாக்குகள் புலி ஏஜேண்டுகளுக்கு கொடுத்த காசுக்கு வாண வேடிக்கை நடக்கவில்லை என்றவுடன் கலைஞரை திட்ட வந்து விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சீனர்கள் அதிகமாக வசித்தப்பகுதி என்பதால் சிங்கப்பூர் தனி நாடாகவில்லையா?

      Delete
    2. சிங்கப்பூர் என்றுமே தனிநாடு, 3 வருடங்கள் மட்டும் நிர்வாகரீதியாக மலேசியாவோடு இணைந்து இருந்தது. சிங்கப்பூர் என்றுமே நீங்கள் சொன்னது போல வேறு ஒரு நாட்டில் இருந்து பிரிந்து வரவில்லை

      Delete
  76. இவ்வளவுக்குப் பிறகும் இப்படி ஒரு பதிவு எழுத ஒரு “தில்“இருக்கவேண்டும். இதை யாரோ நகைச்சுவைப் பதிவு என்று எழுதியிருந்தார்கள். இந்த நகைச்சுவைக்கு காது வழியாகத்தான் சிரிக்கமுடியும். நிறைய எழுதவேண்டும் என்று விரல்கள் துறுதுறுக்கின்றன. ஆனால், நாகரிகம் என்றொரு மண்ணாங்கட்டி இருந்து தொலைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆகா !! அடுத்தவரை இப்படி சொல்லவும் தமிழ்நதி அக்காவிற்க்கு யோக்கியதை இருக்கிறதா? மக்கள் கொத்து கொத்தாக செத்து கொண்ட போதும், கிளிநொச்சியை புலிகள் இழந்த போதும்.. குமுதத்தில் புலிகள் இதோ அடிக்க போகிறார்கள் புகுந்து அடிப்பார்கள் என படு காமேடியாக எழுதியவர்தானே

      Delete
  77. அபி அப்பாக்கு ,

    நீங்கள் யாரெண்டு தெரியாது ஆனாலும் உங்கள் மேல் அவ்வளவு கோவம் வருகிறது ....உங்களின் எழுத்து எத்தனை நல்ல உள்ளங்களை காயப்படுத்திக கொடிருக்கின்றன..சீ எண்டு தோணுது .......கருணாநிதிக்கு குடை பிடிக்கணும் காக்கா பன்னுர்ரிங்க இதுகுலாம் மற்றவர்களின் கீழ இறக்கி உங்கட ஆட்களை தூக்கி வைக்குரின்களா ...உங்கட மாறி ஆளுகள் எல்லாத்தையும் மோசமான நிலையில் உங்களை இழிவு படுத்தினால் ......

    கேவலமா இருக்கு உங்கட பதிவு ..

    மனசு சமாதானம் கொள்ளவில்லை ....

    நிறைய திட்டி திட்டி போடணும் நு தோணுது ...

    முதன் முதலின் பதவில் திட்டி எழுதுரணன் ....

    ReplyDelete
    Replies
    1. நல்ல உள்ளங்களை ஏன் காயப்படுத்தும்?
      யார் அந்த நல்ல உள்ளங்கள்?

      Delete
    2. அயகோ என்ன கொடுமை இது.

      Delete
    3. போய் உங்கடா கோபத்தை எல்லாம் மக்களை ஏமாற்றிய புலிகளிடம் போய் காட்டுங்கள்.உங்கள் போராட்டம் புலிகளை நம்பியே இருந்தது, கலைஞரையே அல்லது வேறு யாரோ ஒரு தமிழ்நாட்டு தலைவரையோ அல்ல. நீங்கள் தமிழ்நாட்டில் குழப்பம் விளைவித்து இலங்கை நாட்டை மிரட்டலாம் என நினைத்தீர்கள். நல்ல வேளை கலைஞர் சாதுர்யமாக நடந்து உங்கள் குழப்படிகளை நீர்த்து போக செய்தார்.

      Delete
  78. கழக கண்மணியே ... அன்பின் உடன் பிறப்பே...

    உண்ணாவிரதத்தால் கவலை ஓய்ந்தது அன்று...

    மறுமொழி மறைத்ததால் களங்கம் தீர்ந்தது இன்று...

    நம் நிலை ஈழ தமிழருக்கு தெரியாது...
    ஹாஹா..வரும் தேர்தலில் அவர்கள் ஒட்டு போட முடியாது...

    மறவாமல் மற்ற ஏமாளித்தமிழர்களை உதய சூரியன் சின்னத்தில் ஒட்டு போட செய்வாய்...
    நீ வெல்வாய்...

    மதுரன் வலையில் நீ மறைத்த மறுமொழியை காண்பாய்... அனானியாய் மறுமொழி ஒன்று இடுவாய்...

    மீண்டும் தலைமையகம் வருவாய்..

    ஹாஹா..என்றுமே எனக்கு மட்டும் தான் வருவாய்...வருவாய்...வருவாய்...

    இப்படிக்கு ,

    தமிழன் என்ற ஒரு இனத்தையே இத்தனை ஆண்டுகளாய் முட்டாளாய் ஆக்கி/நினைத்து வரும்..

    அப்பாவி மு க

    இணைந்து எழுதியது,

    இன்னொரு அப்பாவி பாப்பா..ஜெ ஜெ...

    ReplyDelete
  79. நண்பரே,

    கலைஞர் மீது உங்களுக்கு உள்ள மரியாதையை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

    ஆனால் 2009-ல் ஈழத்தமிழருக்கு நடந்த பேரவலத்தை கலைஞர் தடுத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மத்திய அரசுக்கு தனது ஆதரவையாவது விலக்கியிருக்கலாம். அவ்வாறு அவர் ஆதரவை விலக்கியிருந்தால் ஈழப் போர் முற்றுப்பெற்றிருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு நான் அப்பாவி அல்ல.

    ஆனால் அவர் செய்தது என்ன? "இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்" என்று அறிக்கை விட்டார். நாங்களும் அதை நம்பி ஏதோ நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் "நீங்கள் சொன்ன அந்த கண்ணசைப்பை" அவர் செய்யவேயில்லை.

    மற்ற பதிவர்களைக் கேட்கிறேன். என் உங்களால் கருணாநிதி, ஜெயா, வை கோ, நெடுமாறன், சீமான் இவர்களைத் தாண்டி சிந்திக்கவே தெரியாதா? கலைஞரைத் விமர்சித்தால் ஜெயா ஆதரவாளர் என முத்திரை. ஜெயாவை விமர்சித்தால் கலைஞர் ஆதரவாளர் என முத்திரை.

    கலைஞர் 1990களில் ஈழத்திற்கு ஆதரவாக செயல்பட்டார், ராஜீவின் மரணத்தின் பொது திமுகவினர் பாதிக்கப்பட்டனர், ஈழத்தமிழருக்காக கலைஞர் எப்போதோ ஒரு முறை ஆட்சியை இழந்தார் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஈழ மக்கள் எந்த ஒரு பொழுதில் அவருடைய உதவியை எதிர்பார்த்தார்களோ மிகத் துல்லியமாக அந்தப் பொழுதில் உதவ மறுத்து விட்டார்.

    மீதமுள்ளதை அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

    அப்பாவித் தமிழன்.

    ReplyDelete
  80. அவருடைய துரோகமாக நான் கருதுவது:

    1. "இறுதி எச்சரிக்கை" கொடுத்து விட்டு ஒன்றும் செய்யாமல் இருந்து எல்லாரையும் ஏமாற்றியது. (எச்சரிக்காமல் இருந்து விட வேண்டியது தானே?)

    2. உண்ணாவிரதம் என்ற பெயரில் அனைவரையும் ஏமாற்றியது. (அதென்ன காலை 6 மணி முதல் மதியம் 11:30 வரை ஒரு உண்ணாவிரதம்?)

    3. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக எல்லாரையும் நம்ப வைத்து ஏமாற்றியது. (இதுல ராஜபக்சே-க்கள் எல்லாம் பயந்து நடுங்குவதாக வேறு நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.)

    4. அந்தக் கேவலமான உண்ணாவிரத நாடகம் முடிந்த 2 நாட்களில் செய்தியாளர்கள் "போர் நிறுத்தம் அறிவித்த பின்னும் ஈழத்தில் விமான குண்டு வீச்சு மூலம் மக்கள் கொல்லப்படுகிறார்களே" என்று கேட்டதற்கு "மழை விட்ட பின்னும் தூவானம் இருக்கத்தானே செய்யும்" என்று அருவெறுக்கத் தக்க பதிலை அளித்தது. (என் அந்த so-called தூவானத்தில் அவரது பேரக்குழந்தைகள் இறந்திருந்தால் இவ்வாறு கூறியிருப்பாரா?)

    5. மருத்துவத்திற்காக வரவிருந்த பார்வதியம்மாள் அவர்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியது. (இது கலைஞர் எடுத்த முடிவு அல்ல. மத்திய அரசு முடிவு என்று ஆதரவாளர்கள் கொக்கரிக்க வேண்டாம். தமிழக காவல்துறை தான் சென்னையில் இறங்க விடாமல் பத்திரமாக திருப்பி அனுப்பியது.)

    6. தமிழர்கள் உயிர் துளிதுளியாக அழிக்கப்படும் பொது கடுதாசியும் தந்தியும் அனுப்பி விட்டு, தனது மகன், மக்களுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்று தவம் கிடந்தது. (மக்கள் கொல்லப்படும் போது அவரை டெல்லி போகாமல் தடுத்தது எது? மகன்/ள் மந்திரிப் பதவியை விட ஈழத்தமிழர் உயிர் அவ்வளவு மதிப்பில்லை என நினைத்திருப்பரோ? இவர் கொழு கொம்பா? இவரைப் பற்றிக் கொள்ள வேண்டுமா?)

    7. எல்லாக் கொடுமையும் நடந்து முடிந்த பிறகு, அண்மையில் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சினையில் அதிசயமாக எல்லா கட்சிகளும் சேர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி இந்திய அரசும் அதற்கு இசைந்தது. ஆனால் அதையும் அரசியல் ஆக்க, உண்ணாவிரத மிரட்டல் கொடுத்து பணிய வைத்ததாக ஒரு build up கொடுத்தது மன்னிக்க இயலாதது.

    இந்திய அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தையே இறுதியாக ஆதரித்தது. பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர், அந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று முறையிட்ட போது, திருச்சி சிவா அவர்கள் பாராளுமன்ற அவையிலேயே அதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார். அப்படியென்றால் திமுக இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரனையை ஆதரிக்கவில்லை என்று தானே பொருள். பின் எந்த நம்பிக்கையில் இவரைப் "பற்றிக்"கொள்ள.

    கலைஞர் முன்னொரு காலத்தில் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த நன்மைகளுக்காக மக்கள் ஆட்சிக் கதிரையை அளித்தனர். இப்போது செய்த துரோகத்துக்காக அவரை உதறியுள்ளனர். அவர் தமிழருக்கு செய்த நன்மைகள் எந்த அளவுக்கு உண்மையோ, இப்போது அவர் செய்த துரோகங்களும் அந்த அளவுக்கு பச்சையான உண்மை.

    இக்கட்டான தருணத்தில் ஈழத்தமிழரை நம்ப வைத்து ஏமாற்றி விட்டோம் எனபது அவருக்கே தெரியும்.

    இவ்வளவு சொன்னதால், நான் நவீன தமிழ்த் தாயின் ஆதரவாளன் என்றோ, நடைபயண வீரர் வை-கோ-வின் தொண்டன் என்றோ, சீமானின் தம்பி என்றோ முத்திரை குத்தி விட வேண்டாம். என்னைப் பொறுத்த வரை ஈழப் பிரச்சினையில் அனைத்து அரசியல்வாதிகளுமே மக்களை வஞ்சித்து விட்டனர்.

    மேலும் அவர்களை விமர்சிக்கும் நீ என்னடா கிழித்து விட்டாய் என்றும் கேட்க வேண்டாம். என்னைப் போல எதையும் செய்ய இயலாதவர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. அடிமைகளான எங்களால் அழ மட்டுமே முடியும். மே 19 அன்று வாய் விட்டு அழுதோம்.

    அபி அப்பா சொன்ன ஒரு பிழையான/மன்னிக்க முடியாத கருத்து,ஈழத்தமிழர்களை இழிநிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டது. உண்மையில் தமிழகத் தமிழர்களான நாம் தான் இழிநிலையில் உள்ளோம். சொந்த சகோதரன் சாகும் போது தடுக்க வக்கில்லாத தலைமையை கொண்ட நாம் தான் இழிவானவர்கள்.

    ஓர் அப்பாவி தமிழன்.

    ReplyDelete
  81. ithuthaanappaa INA UNARVU!
    VETKKAKKEDU......!!ORU PANAKKAARA AYOKKIYANUKKU IVVALAVU AATHARAVAA?

    ReplyDelete
  82. ஏன்டா மதுரன் எச்சக்கல நாயே நீ பெரிய யோக்கியன் மாதிரி இங்கே ஈழத்தமிழன் என்று பேசுகிறீயே நீ முன்பு ஒரு பதிவில் எழுதினாய் ஞாபகம் இருக்கா புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து கடல் மூலம் தப்பி யாழ்ப்பாணம் ஓடியதாக. உன்னை மாதிரி மானம் கெட்ட ஜென்மங்களை விட எங்க தலைவர் கருணாநிதி எவ்வளவோ மேல் பிரபாகரன் நல்லவரோ கெட்டவரோ அது இரண்டாவது பிரச்சனை முதலில் அவர் தான் நேசித்த மக்களுக்காக இறுதிவரை போராடினார் உன்னை மாதியும் உன் நாற்று அல்லக்கைகள் மாதிரியும் தப்பியா ஓடினார் அவர் பெயரை உச்சரிக்க உனக்கு என்னடா தகுதி இருக்கு?

    ReplyDelete
  83. நீங்கள் ஒரு தி.மு.க. அனுதாபி என்று அனைவருக்கும் தெரியும். கருணாநிதியினை உயர்த்தி பிடிக்க நினைத்ததில் தப்பில்லை. அது உங்களின் இயல்பு. ஆனால் இன்று எந்த ஒரு தமிழனும் அவர் பெயரைக்கேட்டாலே தாங்கொணா வெறுப்பும் கோபமும் கொண்டு காறி உமிழும் நிலையில் தான் இருகின்றனர் என்ற உண்மையை மறந்தீர்கள்.

    இத்துப்போன நிலையில் உள்ள ஒன்றை "புளியன்கொம்பாக " வர்ணித்து ஈழ தமிழர்கள் அதனை இருக்க பற்றிகொள்ளவேண்டும் என்ற அறிவுரை வேறு தந்து அவர்களையும் கேவலபடுத்திவிட்டீர்கள்.

    கருணாநிதி என்ன, தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தாலும் கூட இனி இலங்கையில் தனி நாடு அமைவது முடியாது.

    கருணாநிதி இந்தியாவின் பிரதமராகவும், ஸ்டாலின் அல்லது அழகிரி யாராவது ஒருவர் ராணுவ அமைச்சராக இருந்தாலும், கனிமொழியோ அல்லது ராஜாத்தி அம்மாளும் கூட இந்திய ஜனாதி பதியாக ஆனாலும் கூட தனி ஈழம் அமையபோவதில்லை. இதுதான் உண்மை.

    இனி ஈழத்தமிழர்களை வைத்து சித்து வேலைகள் செய்வது இங்கு எடுபடாது. பாவம் அவர்களை விட்டுவிடுங்கள். இது பராசக்தி வெளிவந்த காலம் அல்ல நண்பரே!

    ReplyDelete
  84. அபி அப்பா..
    நீங்கள் நல்ல யோக்கியன் தான்.. நாம் போடும் கமெண்ட்களை தரம்தாழ்ந்து இருப்பதாக கூறி பிரசுரிக்காமல் எம்மை பற்றி மற்றவர்கள் கேவலமாக போடும் கமெண்டுகளை மட்டும் பிரசுரிக்கிறீர்கள்... உங்கள் நல்லவன் வேஷத்தை உங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் வேண்டுமானல் நம்பி கடிதம் எழுதலாம்.. ஆனால் இங்கே முகமூடி கிழிந்துவிட்டது

    ReplyDelete
  85. மதுரன், நீங்க போட்ட அந்த பின்னூட்டங்கள் எல்லாம் தேவடியாமகன் (இது பரவாயில்லை) போன்ற வசவுகள் தான் இருந்ததே தவிர பெரிய விவாதம் எதும் இல்லை, கருத்து எதும் இல்லை. நான் என்னவோ நீங்க போட்ட கருத்தாழமிக்க பின்னூட்டத்தை வெளியிடாம போனதா மத்தவங்க நினைக்க போறாங்க....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. நல்லா இருக்கு போங்க.. ஏதோ நான் கெட்ட வார்த்த யூஸ் பண்னிக்கிட்டதா மத்தவங்களுக்கு நம்பவைக்கிரிங்களா.. அப்பிடி நான் தேவடியா மகனை ஒத்த வசனங்கள் எதுவும் பாவிக்கவில்லையே.. புரூஃப் பண்னவேண்டியதுதானே..

      சரி அது போகட்டும் விடுங்கள்.. மேலே எங்களை தூற்றி இருப்பவர்கள் எல்லாமே என்ன கருத்தாழமிக்க பின்னூட்டங்களையா இட்டிருக்கிறார்கள். உங்கள் சார்பு கருத்துக்கள் என்றதும் சென்ஸார் இல்லையா

      Delete
    2. அடுத்த விசயம்.. கருத்தாழமிக்க பின்னூட்டங்களை இடுவதற்கு நீங்கள் உமிழ்ந்திருப்பது ஒன்றும் பகவத்கீதையல்ல..

      சாக்கடை என்றால் நாறும் என்பதற்கு வரைவிலக்கணம் தேவையில்லை. அந்த நாத்தத்தை நோக்கி காறி துப்பத்தான் வேண்டும்

      Delete
  86. தி.மு.கவையும், கலைஞர் கருணாநிதி அவர்களையும் ஈழப் பிரச்சினையில் திட்டித் தீர்ப்பதையே பிழைப்பாகக் கொண்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    தனி ஈழம் அமைய தலைவர் கலைஞர் அவர்கள் மட்டுமே பல கால கட்டங்களில் முயற்சிகள் மேற்கொண்டவர், தற்போதும் முயற்ச்சிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இங்கே எதிர்வாதம் செய்யும் பல நண்பர்கள் கலைஞர் அவர்களையும், இப்பதிவை எழுதிய அண்ணன் அபி அப்பா அவர்களையும் திட்டித் தீர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் யாரால் தனி ஈழம் அமையும் என்று நம்புகிறார்களோ (கலைஞர் அவர்களைத் தவிர ஈழப் பிரச்சினைக்கு ஒரு நாயாலும் நன்மை ஏற்படாது என்பது வேறு விஷயம்) அவர்கள் இதுவரை தனி ஈழத்திற்க்காக என்ன மயிரை பிடிங்கிக் கொடுத்தார்கள் என்று சொல்லவே இல்லை.

    “அப்பாவித் தமிழன்” என்று ஒருவர் ஆங்காங்கே தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் - “நான் என்ன செய்தேன் என்று கேட்காதீர்கள் - நானொரு அப்பாவி, மூலையில் அமர்ந்து அழுதேன்”..! அட கேடு கெட்ட கேணையே... கருணாநிதியைப் பற்றி இவ்வளவு அவதூறுகளை திறமையாக எழுத முடிந்த நீ அப்பாவியா..?? அடப்பாவி..!! மூலையில் அமர்ந்து அழுது புலம்புவது எதற்க்காக? கலைஞர் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது என்று தெரியாமலா..??

    ”கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!!”

    அண்ணன் திரு.அபி அப்பா அவர்கள் சொன்ன இந்த வாசகத்தை ஏற்க முடியாதவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா..?

    “தான் தேவடியாளிடம் சென்றதால் தான் எய்ட்ஸ் வந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல்., அந்த தேவடியாளால் தான் தனக்கு எய்ட்ஸ் வந்தது என்று ஜோடிப்பவர்களுக்குச் சமம்”

    ReplyDelete
    Replies
    1. அபி அப்பா அண்ணே, நீங்க எப்டி கருணாநிதிக்கோ, அண்ணன் அன்வர் சாதிக் அப்டி உங்களுக்கு.

      அன்வர் அண்ணே, நல்ல அடிகிறீங்க அண்ணே "சிங் சாக்கு" அடிங்க அடிங்க..

      Delete
  87. கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!!

    அண்ணன் அபி அப்பா அவர்கள் சொன்ன இந்த கருத்திற்க்கு மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி தலைவர் கலைஞர் அவர்களை இகழ்வதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்...

    “தான் தேவடியாளிடம் சென்றதால்தான் தனக்கு எய்ட்ஸ் வந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல்., அந்த தேவடியாளால் தான் தனக்கு எய்ட்ஸ் வந்தது” என்று, அப்போதும் தான் உத்தமன் என்று காட்டிக்கொள்பவருக்குச் சமம்..!

    ReplyDelete
  88. ஓர் அப்பாவித் தமிழன்...!

    #அவர்களை விமர்சிக்கும் நீ என்னடா கிழித்து விட்டாய் என்றும் கேட்க வேண்டாம். என்னைப் போல எதையும் செய்ய இயலாதவர்கள் தமிழகத்தில் நிறைய உண்டு. அடிமைகளான எங்களால் அழ மட்டுமே முடியும். மே 19 அன்று வாய் விட்டு அழுதோம்.#

    உங்களது பதிவிலேயே தெரிகிறது, நீங்கள் யாருக்கு அடிமை என்று..! அதை நீங்களும் ஒப்புக்கொண்டமைக்கு நன்றி..! நீங்கள் எதையும் கிழிக்க மாட்டீர்களாம்..! ஆனால் கிழிப்பவர்களை கிழிப்பீர்களாம்..! கடைசியில் மூலையில் அமர்ந்து அழுவீர்களாம்..! எது என்னய்யா கிழிஞ்சு போன பொழப்பு..? உங்களுக்கெல்லாம் வெ.., மா.., சூ., சொ.. எதுவுமே இல்லையா.??

    ReplyDelete
  89. kalaingarukku ithu thevaiya..avanungathan vai pesi urumura thoppul kodi pasangalathaan nambi kettu povaanga. etho solraar seiraaranu papomnu kidaiyathu. uthavi panna vara aalalaam thooki adikura aalunga indha eelathu aatkal. athu sombu thooki pathivu thethu tamil pi...lockers vera.

    ReplyDelete
  90. அன்புள்ள அன்வர் சாதிக் அவர்களுக்கு,

    //அட கேடு கெட்ட கேணையே... கருணாநிதியைப் பற்றி இவ்வளவு அவதூறுகளை திறமையாக எழுத முடிந்த நீ அப்பாவியா..?? அடப்பாவி..!! மூலையில் அமர்ந்து அழுது புலம்புவது எதற்க்காக? கலைஞர் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது என்று தெரியாமலா..??//

    1. முதலில் நான் எழுதியவற்றில் அவதூறு என்பது எங்கே என்று குறிப்பிடுங்கள். நான் கூறிய கருத்துகளில் எங்கேயாவது பொய்யான பிழையான தகவல் இருந்தால் சொல்லவும்.
    2. கருத்துகளுடன் மட்டும் மோதுங்கள். தனிமனித தாக்குதல் வேண்டாம்.
    3. கலைஞர் மட்டுமல்ல. எந்த ******** தேர்தலில் வெற்றி பெற்றாலும் எனக்கும் மகிழ்வுமில்லை கவலையுமில்லை. ஏனெனில் நான் எந்த *****யையும் நம்புவதோ, பின்னால் செல்வதுமோ இல்லை.

    //உங்களது பதிவிலேயே தெரிகிறது, நீங்கள் யாருக்கு அடிமை என்று..!//
    யாருக்கு அடிமை என்று தான் சொல்லுங்களேன். என்னைப் பொறுத்த வரையில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். எந்த _________யும் நான் நம்புவது இல்லை.

    //நீங்கள் எதையும் கிழிக்க மாட்டீர்களாம்.//
    ஏதோ ஈழத்திற்குப் போய் போரிட்டு காயம் பட்டு வந்த போராளியைப் போலப் பேசுகிறீர்கள். 10 சிங்களணை ஒரே நிமிடத்தில் வெட்டி வீசியதைப் போல என்ன ஒரு வீரமான எழுத்து.
    நகைச்சுவையாக உள்ளது.

    //உங்களுக்கெல்லாம் வெ.., மா.., சூ., சொ.. எதுவுமே இல்லையா.??//

    ஏதோ கொலைக்குற்றம் செய்தவனைப் போல எத்தனை வசை? எனக்கு இதெல்லாம் நெறையவே உண்டு. உங்களுக்கு வேண்டுமானால் வாங்கிச் செல்லுங்கள்.

    மீண்டும் அன்புள்ள(?) அன்வருக்கு,

    நான் கூடுமான அளவுக்கு தனிமனிதத் தாக்குதல்களை தவிர்க்க விரும்புகிறேன். ஏனெனில் இணையத்தில் உள்ள எவருடனும் எனக்குத் தனிப்பட்ட பகை கிடையாது. ஒரு வேளை, உங்களுக்கு வசை பாடும் மொழி மட்டும் தெரிந்திருந்தால், உங்களுடைய மொழியில் அல்லது உங்களுக்குப் புரியும் மொழியில் நானும் பேச ஆயத்தமாக உள்ளேன்.

    அன்புடன்
    அப்பாவித் தமிழன்.

    ReplyDelete
  91. அன்பு நண்பர் அன்வர் அவர்களுக்கு,

    எப்படியும் அடுத்த பின்னூட்டம் என்னைத் திட்டித் தான் எழுதப் போகிறீர்கள். உங்களுடைய வலைப் பதிவைப் போய்ப் பார்த்த பின்னர், உங்களால் வேறு எதையும் சிந்திக்க முடியாது/தெரியாது, என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களால் முடிந்தால் நான் கூறிய தகவல்கள் பிழையானவை, பொய்யானவை, உங்களுடைய தலைவரை வேண்டுமென்றே குறை கூற எழுதப்பட்டவை என்று தகுந்த சான்றுகளுடன் நிரூபியுங்கள்.

    ஏனென்றால் உங்கள் பின்னூட்டத்தில் எந்த இடத்திலும் நான் கூறியவற்றை தவறு என்று நீங்கள் நிரூபிக்க முயலவில்லை.

    மேலும் ஒரு வேண்டுகோள்:
    தமிழ் இணைய உலகத்தில் ஒரு அருவெறுக்கத்தக்க பழக்கம் உள்ளது. தனக்கு பிடிக்காத, ஏற்றுக் கொள்ள இயலாத கருத்துகளைக் கூறுபவர்களை எதிர் முகாமைச் சேர்ந்தவர் என்று அவரவர்களே முடிவு செய்து கொள்வது. எந்த ஒரு தனிநபரையோ, இயக்கத்தையோ, கட்சியையோ பின்பற்றாமல், சுய அறிவோடு சிந்திக்கத் தெரிந்தவர்கள், தமிழகத்தில் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். ஆளும் கட்சிக்காரன், எதிர் கட்சிக்காரன் என்ற வட்டத்தில் இருந்து வெளியே வரப் பழகிக் கொள்ளுங்கள்.

    என்னுடைய எழுத்துகளில் உங்கள் மீதான தனி நபர் தாக்குதல் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். அது நான் விரும்பிச் செய்யாதது.

    அப்பாவித் தமிழன்.

    ReplyDelete
  92. enakku therinju varai eela padhivargalukku pala kaalamaaga sombu thooki varum vietnam nakki, pudusaaga thookum palayasoru bavan, suya soridhal specialist padhivargal than ithu pondra prechanaigalai perisaai oothi kedukindranar....ipdi oruthar aadharavum venaana kadaisi varaikum adimaiyai irukanum..neengalum tamil natu makkal pol seasonukku oruthara thooki vacha velaiye agadhu.

    ReplyDelete
  93. abi appa enna sonnarunu sila pudunginga padhivu eludhi perusu pannudhunga..eela makkal pesuna paravai illai..ana sila pannadaigal nalla kalaingar koduthathellam amukkitu inaiku pesudhunga...na dmkyo admkyo illa..ana manidhabimaanamnu onnu irukku..hitskku kalingarai thitti padhuvu eludhuna thani eelam kedaichiduma..

    ReplyDelete
  94. theru theruva osi saapada thinnutu osi ticketla nadagam pathutu celebs kuda ninnu photo eduthu padhiva thethuravanlam indha visayatha pathi padhivu poduraanam. sundaikkai paiyan..yenda ipadi pugalukku alaireenga...aduthu oruthan...you tube videovaiyum pira pathivukku comments pote nalla per eduthavanum senthukittan..pachondhi paya.abi appa thayavu seidhu idhai padhividavum.

    ReplyDelete
  95. //அண்ணன் அபி அப்பா அவர்கள் சொன்ன இந்த கருத்திற்க்கு மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி தலைவர் கலைஞர் அவர்களை இகழ்வதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்...

    “தான் தேவடியாளிடம் சென்றதால்தான் தனக்கு எய்ட்ஸ் வந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல்., அந்த தேவடியாளால் தான் தனக்கு எய்ட்ஸ் வந்தது” என்று, அப்போதும் தான் உத்தமன் என்று காட்டிக்கொள்பவருக்குச் சமம்..!//
    அன்வர் பாய்! கலிஞரு அந்த விஷயத்துல வீக்குங்கிறதுக்காக இப்புடி எடுத்துக்காட்டித் தாக்குவீங்களாய்யா??

    ReplyDelete
  96. ///கலைஞர் எடுத்த நிலைப்பாட்டினால் அலறியது கோத்தபய ராஜபக்ஷே மட்டுமல்ல, //

    ஐயோ!!!! ஐயகோ !!!!!!!

    உண்மையிலேயே ,இந்த வரிகளை எழுதும்போது சிந்தித்துதான் எழுதினீர்களா நண்பரே .don't you think this is LUDICROUS??

    ஆனால் உங்க தங்க தலைவனிடம் ஒரே ஒரு கோரிக்கை .ஈழ மக்கள் மீது நெருப்பு மூட்டி அதில் குளிர் காய வேண்டாம்

    ReplyDelete
  97. வொய் திஸ் கொலைவெறி.

    தலைப்பை மட்டும் படித்தாலே போதும்..

    ReplyDelete
  98. சரி சரி விடுங்கப்பா. எவ்வளவு நேரந்தான் அந்தாளு நோகாத மாதிரியெ நடிக்கிறது. ஆளாளுக்குப் போட்டு கும்மியடிக்கிறீக. ஆனாலும் "அபி அப்பா" நீங்க ரெம்ப நல்லவரு சார்.

    ReplyDelete
  99. கொஞ்சம் இந்த பதிப்பையும் பாருங்கள்

    http://shanthibabu.blogspot.com/2012/05/blog-post.html

    ReplyDelete
  100. ஐயா புளியங்கொம்பு இருக்கா ? முறிஞ்சிட்டா ?

    ReplyDelete
  101. ஆதித்தன்July 17, 2012 at 8:59 AM

    புளியம்கொப்பை பற்றி மீண்டும் தூக்கி வீசப்பட்டிருகின்றோம் . எங்களை தயவுசெய்து விட்டுவிடுங்கள்

    ReplyDelete
  102. http://ibnlive.in.com/news/tn-karunanidhi-somersaults-on-tamil-eelam/271815-62-128.html

    ReplyDelete
  103. hmmm so bad article tholkappiyan sir,

    ReplyDelete
  104. You can be very good person in DMK. But dont forget karunanidhi did not have a quite interest in any person than his family. We can give him list of things that he damaged too much to tamil nadu.
    If someone trusts him other than his family member, the trusted member will be in streets or even worst Ö(

    ReplyDelete
  105. விடுதலை புலிகள் ஈழ மக்களுக்கான போராட்ட இயக்கம்...விடுதலை புலிகளின் ஒரே முக்கிய கோரிக்கை தனி ஈழம்...திமுக என்பது தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கான கட்சி அதன் நூற்றுக்கணக்கான கொள்கைகளில் ஒரு கொள்கை தான் தனி ஈழம்..அதுவும் விடுதலை புலிகளை ஆதரித்து வாங்கித்தருவோம் என்று சொல்லவில்லை... அதனால் உங்கள் அரசியலுக்காக, உங்களுக்கு ஆதரவாக மேலும் எங்கள் எந்த ஆலோசனையயும் கேட்காத ஒரு இயக்கத்தை ஆதரித்து இங்கே உள்ள மக்களை கைவிட்டு போராட முடியாது..ஆரம்பத்தில் இருந்து தன்னிச்சையாக செயல்பட்டு தமிழகத்தின் ஒரு மூத்த அரசியல்வாதியின் எந்த கருத்திற்கும் ஒத்துபோகாமல் கூட போரடிய ஏனைய பல சகோதரர்களையும் கொன்று தானாகவே செயல் பட்டு தோல்வி கண்டு உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டு இப்போது பழியை மட்டும் கலைஞர் மீது போடுவது கீழ்த்தரமான செயல்...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))